நமது மதிப்பிற்குரிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி 2023 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளார் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த காலகட்டத்தில், சுவாமிஜி நமது ஒய் எஸ் எஸ் ஆசிரமங்களுக்கு வருகை தருகிறார், மேலும் பிப்ரவரி 12 முதல் 16, 2023 வரை ஹைதராபாத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைத்து YSS/SRF பக்தர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.
கவனிக்கவும்: ஹைதராபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சி மற்றும் அதில் தலைவரின் பங்கேற்பு ஆகியவை நிகழ்வுக்கு முன்னர் நடைமுறையில் இருக்கக் கூடிய கோவிட் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பொறுத்தது.
நிகழ்வைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்யுங்கள்: