ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் அவதார தினம்
நினைவு தியானம்

வெள்ளிக்கிழமை, மே 10, 2024

காலை 6:30 மணி

– காலை 8:00 மணி

(IST)

நிகழ்வு பற்றி

கடந்ததை மறந்து விடு….மனிதன் தெய்வீகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாத வரையில் மனித நடத்தையை நம்புவதற்கில்லை. இப்பொழுது நீ ஆன்மீக முயற்சியில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடைவாய்.

— ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி

ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி-இன் அவதார தினத்தை போற்றும் விதமாக, YSS சன்னியாசி ஒருவரால் ஆன்லைன் நினைவு தியானம் வழி நடத்தப்பட்டது. இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில், கீதம் இசைத்தல், உத்வேகமளிக்கும் வாசிப்பு மற்றும் தியானம் ஆகியவை இருந்தது.

YSS ஆசிரமங்கள் கேந்திரங்கள் மற்றும் மண்டலிகள் இந்த நிகழ்வை முன்னிட்டு நேரில் நிகழ்ச்சிகள் நடத்தின.

இந்த புனித வேளையில் பாரம்பரியமாக வழங்கும் காணிக்கையை செலுத்த விரும்பும் பக்தர்கள் இங்கு அளிக்கலாம். YSS குருமார்களின் ஆன்ம-விடுதலைக்கான போதனைகளை பரப்புவதற்கு உங்களது மதிப்புமிக்க நன்கொடை பயன்படுத்தப்படும்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர